காதல் ஒரு அருமையான உணர்வு, அதை அனுபவித்தவன் மட்டுமே உணரக்கூடிய இனிய வலி.
காதல் எதில் முடிந்தாலும் அது தரும் நினைவுகள் மட்டுமே சாஸ்வதம்.
நிறைய பேருடைய வாழ்க்கையை பல நேரங்களில் வயது வித்யாசமில்லாமல் காதல் தாக்கும், அடித்து வீழ்த்தும், என்ன தான் காதல் முடியுமிடம் காமம் என்று நிதர்சன தத்துவம் பேசினாலும், காதலுடனான காமத்தில் இருக்கும் சுவாரஸ்யமே வேறு.
அதனால் தான் காதலுக்கு வயது ஒரு தடையாய் இருப்பதில்லை.
பல நேரங்களில் செர்ரியின் தித்திப்பைப் போல் காதல் இருந்தாலும், கடைசியில் நெருடும் கொட்டையைப் துப்புவது போல் தான் தோல்விகளும்.
நான் மீண்டும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக