nanrasithathu.blogspot.com

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சோம பானம் , சுரா பானம் ,சுதந்திர பானம்.....




சுதந்திரம்....

ஒரு ஆணுக்கு சுதந்திரம்???
ஒரு ஆணுக்கு சுதந்திரம் வாங்கிகொடுத்து யார்??
காந்தியா இல்லை ஜெயலலிதாவா??
ஆம் ஜெயலலிதாவே.
டாஸ்மாக் நாயகி!!! சுதந்திர தேவி!!!
அவிங்க இலேன்னா டாஸ்மாக் இல்ல... சுதந்திரம் இல்ல...

ஒரு ஆணுக்கு சுதந்திரம் என்பது அவன்
பேச்சுக்கு, நடத்தைக்கு,
கட்டுபாடற்ற குடும்ப உறவுக்கு,
தொல்லை இல்லாத பணியிடம் மற்றும் பல பல..
இவை அனைத்தும் கிடைகிறதா என்றால்?? அது தான் இல்லை....

ஒரு ஆணின் மனது இன்னோர் ஆணுக்கு தான் தெரியும்(பெண்ணுக்கும் தெரியும்னு நீங்க நினைக்கிறது mind voicela கேக்குது)
தினமும் ஒருத்தன் குடிக்க போறான்னு சொல்ற மக்களோ குடும்பமோ அவர் ஏன் குடிக்க போறார்னு பாக்குறாங்களா???
இல்லை அவங்களயுடைய கண்ணோட்டம் தினமும் குடிச்சிட்டு வரார்னு தான்...

ஒரு டாஸ்மாக் பார்ல பொய் உக்காந்தா தான் வர ஒவ்வொரு ஆண் மகனின்
உள்ள குமுறல்கள் கேக்கமுடியும்,
அதான் பாரதி அன்னைகே பாடி வச்சிட்டான்
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம் "
"என்று தணியும் இந்த அடிமையின் மோகம்னு"
அப்பவே அவர் அவ்ளோ குடும்ப விரக்தியிலே அன்று டாஸ்மாக் இல்லாத்தினால கஞ்சாவின் போதைல எழுதினது
குடும்ப பாரம், குடும்ப அடிமைத்தனம் இதிலிருந்த சிறிது நேரம் விடுபடவே ஆண்கள் டாஸ்மாக் செல்கிறார்கள் என்பது ஏன் கருத்து இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா இப்போ சில பெண்களையும் பாக்கமுடிது அவங்களும் சுதந்திர காற்றை பருக வந்திருகாங்கோ..

சோம பானம், சுரா பானம்னு சொல்றமாதிரி இன்றைய சுதந்திர நாளில் இருந்து இதை சுதந்திர பானம்னு அழைக்கணும்னு உங்கள் எல்லாரயும் சுதந்திரமா கேட்டுக்குறேன்
சோம பானம் , சுரா பானம் ,சுதந்திர பானம்.....
---------சந்திரானந்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக