nanrasithathu.blogspot.com

புதன், 15 ஜூன், 2011

என் வாழ்வு......

கனவில் வாழாதே

நிஜத்தில் வாழு

சொன்னாய் நீ...

நிஜத்தில் வாழ்வதைவிட

கனவில் வாழ்வது

எவ்வளவு சுகமென்பதை

நீ அறியா..

உன்னை பிரிந்த நாள் முதல்

வாழ்கை அப்பிடிதான்

இனிக்கிறது என் வாழ்வு....

--சந்திரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக